114. தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்ப படும்.

நடுவுநிலைமை உடையவர் நடுவுநிலைமை இல்லாதவர் என்பது அவரவர்க்கும் பின் எஞ்சிநிறிகும் புகழாலும் பழியாலும் காணப்படும்.

The worthy and the unworthy are known by their offspring.

0
Your rating: None