ஒரு ஊரில் நீதிமன்றத்தில் ஒரு விவாகரத்து வழக்கு.
கூண்டில் கணவனும் மனைவியும் நிற்கிறார்கள். மனைவி விவாகரத்தை விரும்பவில்லை. ஆனால் கணவன் விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என அடம் பிடிக்கிறார்.
நீதிபதி கணவனிடம் கேட்டார் ‘’நீங்கள் ஏன் விவாகரத்து செய்தே ஆகவேண்டும் என கூறுகிறீர்கள்’’ என்றார்.
கணவன் சொன்னார்’’ ஐயா, நான் அரசாங்கத்தின் ஒரு உயர்பதவியில் இருந்தேன். அப்போது அந்த பதவியில் இருந்த காரணத்தால்தான் இவளது பெற்றோரும் உறவினர்களும் எனக்கு இவளை திருமணம் செய்துவைத்தார்கள். இப்போது நான் அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டேன். எனக்கு பதிலாக வேறொருவர் இப்போது அந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். ஆக, இவள் என்னை விவாகரத்து செய்துவிட்டு அந்த புதிதாக வந்திருப்பவரை திருமணம் செய்துகொள்வதுதானே நியாயம்’’ என்றாரே பார்க்கலாம்.
நீதிபதியின் முகத்தில் ஈயாடவில்லை
கருத்துகள்
(No subject)

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பட் அந்த டீலிங் எனக்கு
பட் அந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
இது சிரிக்க மட்டும்
இது சிரிக்க மட்டும் அல்ல....சிந்திக்க் வேண்டிய விஷயம்... 
mari
(No subject)

வாழும் வரை தமிழனாய் இரு
வாழ்தபின் தமிழாய் இரு
முருகன் , ேசலம்












