அறுபத்து நாலு கலைகளாவன:

selva_red's படம்

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிகிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்);
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64 சூனியம் (அவத்தைப் பிரயோகம்).

0
No votes yet
Your rating: None

கருத்துகள்

vinoth's படம்

அறியத்தந்ததற்கு மிக்க நனறி

அறியத்தந்ததற்கு மிக்க நனறி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக் காத்திருக்கும் ஒரு சகபயணியாய் உங்களுடன் நான்...

selva_red's படம்

மிக்க நனறி

மிக்க நனறி

annaa's படம்

நண்பர் செல்வா அவர்களுக்கு

நண்பர் செல்வா அவர்களுக்கு மிக்க நன்றி..!!
அறுப‌த்து நான்கையும் கண்டறியவே நம்மால் இயலவில்லை..!!!
பிறகெங்கு கற்றறிவது..!!
அறுப‌த்து நான்கும் க‌ற்ற‌வ‌ர்க‌ள் இருக்க‌த்தான் செய்த‌ன‌ர்..!!!
நன்றி நண்பரே..!!

" வீழ்வது நாமாக இருப்பினும்
வாழ்வது தமிழாக இருக்கட்டும்..!!
"
அன்பன்.,
அண்ணாமலை.,
http://www.viramathiyan.blogspot.com/
http://puthuvithai.blogspot.com/

selva_red's படம்

நன்றி

நன்றி

ranjitsachin's படம்

Vow,,, Amazing information

Vow,,, Amazing information yaar.. Good post.. Thanks for sharing to tamil2friends...

selva_red's படம்

நன்றி

நன்றி

VISWAM's படம்

நல்ல தகவல்

நல்ல தகவல்

selva_red's படம்

நன்றி ஐயா

நன்றி ஐயா

paramaswari's படம்

நல்ல தகவல்தான்! படிக்க

நல்ல தகவல்தான்! படிக்க மட்டும் தான் முடியும்.இவ்வளவையும் கற்றுத் தேர்வது எப்போது?

selva_red's படம்

நன்றி

நன்றி

kumaran's படம்

அருமை

அருமை

"கொண்டு செல்ல எதுவுமில்லை-
கொடுத்துச் செல்ல கண்கள் உண்டு-
கண்தானம் செய்யுங்கள்"

selva_red's படம்

நன்றி

நன்றி

jeyaapar's படம்

நல்ல தகவல்

நல்ல தகவல்

R.SENTHILKUMAR's படம்

64 Kalaikalai kettu

64 Kalaikalai kettu irukkirom.anal athai ippothu parthu therinthu kondean.nanti