Skip to main content

பில்லா 2 ஒரு குப்பை

URI: http://tamilnanbargal.com/node/41528
கருத்துகள்: 23Likes: 1501 views

பில்லா 2 ஒரு குப்பை

vinoth's படம்

ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் பில்லா 2 ஒரு குப்பை.

படம் நல்ல ஆக்ஷன் படம் என்கிறார்கள். துப்பாக்கியை வைத்துக்கொண்டு அங்கேயும் இங்கேயும் நடந்துகொண்டும் மூஞ்சியை கேணத்தனமாய் வைத்துக்கொண்டு சுடுதில் என்ன ஆக்ஷன் இருக்கிறது என்பது நிஜமாகவே புரியவில்லை.

எத்தனை கோடி பணம் செலவளித்தாலும் எங்கே சென்று படம் எடுத்தாலும் திரைக்கதை நன்றாக இல்லையென்றால் படம் எப்படி இருக்கும் என்பதற்கு பில்லா 2 ஒரு மிகச்சிறந்த உதாரணம்.

படத்தின் தொடக்கத்தில் டேவிட் பில்லா என்று தல அஜித் ஈழ அகதியாக வருகிறார். முதல் ஒரு சில காட்சிகளில் அவரை நல்ல ஹீரோ போல காட்டிவிட்டு அடுத்து ஒரு சமூகத்தில் என்னவெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்யும் ஒருவராக ஈழத்து அகதியை காட்டியிருப்பது நெஞ்சை ஏதோ செய்வதை தடுக்க முடியவில்லை.

துவக்கத்திலேயே மும்மதங்களும் கூட்டு களவாணிகள் தான் என்று சொல்ல மும்மதத்திலும் சமூக விரோதிகளை காட்டுகிறார்களோ என்று கூட தோன்றுகிறது. ஒருவர் திருச்சிற்றம்பலம் என்று சொல்லிவிட்டு கொலை செய்கிறார். இஸ்லாம் பள்ளிகளில் கடத்தல் கை மாறுகிறது.

வலியது வெல்லும் என்ற கருத்தை சொல்வதற்காக ஹீரோ எதையும் செய்யலாம் என்ற ஹீரோயிசத்தை ஏற்க இயலவில்லை.

மங்காத்தாவில் கூட இந்த அளவிற்கு இல்லையென்றாலும் கொஞ்சமாவது இரசிக்கும் படி இருந்தது. இதில் இரசிக்கும் படி என்ன இருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது.

வழக்கமான க்ளப் ஆட்டங்கள், துப்பாக்கி விளையாட்டுகள், சில ஒருவரி வசனங்கள். அஜித் அங்கே இங்கே பார்க்கும் பார்வைகள் அவ்வளவும் தான் பில்லா 2.

அஜித்தின் அக்காவாக வருபவர் இறந்து காரியம் முடிந்த பின் அடுத்த காட்சியில் அவளின் மகள் சொல்லும் வாசனம்,

"வீடு ரொம்ப நல்லா இருக்கு.
....
ஐஸ்கிரீம்....."

அஜித்தின் சில வசனங்கள்,

  1. "என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானா செதுக்கினதுடா"
  2. இதை அவர் அக்கா பொண்ணை வில்லன் கொன்ற பின் துப்பாக்கி முனையில் நின்ற படி சொல்கிறார்.
  3. "அடுத்தவங்களோட பயம் நம்ம பலம்."
  4. "பில்லா பழகினா உயிரைக்கொடுப்பான்."
  5. "உட்கார்ந்து வேலை வாங்கிறவனுக்கும் அவன் உயிரை பணயம் வச்சு வேலை வாங்கிறவனுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு". ... இங்கே இடைவேளை....
  6. "என்னோட நண்பனா இருக்கிறதுக்கு எந்த தகுதியும் வேண்டாம், ஆனா என்னோட எதிரியா இருக்கிறதுக்கு தகுதி வேணும்".

படத்தில் நல்ல விஷயங்கள் ஒளிப்பதிவு, பின்னணி இசை.
ஆனால் பாடல்கள் எதுவும் சொல்லும் படி இல்லை.

பெண் என்றால் ஊத்திக்கொடுக்கிறவளாவும், வில்லன் முன் அரைநிர்வாணமாக நடனமாடுபவளாகவும் காட்டப்படும் வழக்கமான பெண்ணிய தமிழ் படங்களில் இப்படமும் ஒன்று. அதே போலவே எதிரிகளிடம் எத்தனை துப்பாக்கி இருந்தாலும் நம் ஹீரோ அவர்களை முன்னே நின்று சுட்டு வீழ்த்திவிடும் காட்சிகளுக்கும் குறைவில்லை.

குண்டு வெடித்தால் வழக்கமாக பலர் தூக்கி எறியப்படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் தீ பற்றி எரிய ஹீரோ ஸ்லோ மோஷனில் நடந்து வரும் பல படங்களில் பார்ததுவிட்ட பின்னாடி காட்சியும் உண்டு.

இப்படியெல்லாம் சொல்வதால் தல விசிறிகள் என்னை மன்னிக்க வேண்டும் என்றெல்லாம் நான் கேட்கப் போவதில்லை. ஏனென்றால் படத்தை பார்த்துவிட்ட எந்த விசிறியாக இருந்தாலும் படம் நன்றாக இருக்கிறது என்று சொல்ல மாட்டார்கள்.

கடைசியாக, நான் தல இரசிகரும் இல்லை. விசய் இரசிகரும் இல்லை, நல்ல படம் என்றால் யார் நடித்தாலும் பார்க்கிற ஒரு சராசரி மனிதன்.

உண்மையை சொல்லப்போனால் உள் அரசியல் செய்யும் டாக்டரு விசயை விட அஜித்தின் வெளிப்படையும் எளிமையிம் தப்பு என்றால் எதையும் யாரிடமும் சொல்லும் தைரியமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அதற்காக அஜித் நடித்ததை  மட்டும் வைத்து ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்ல இயலவில்லை.

ஒரு படமானது சமுதாயத்தில் நல்ல விஷயங்களை விதைத்த வேண்டும் என நினைப்பவன் நான்.

ஆங்கில படங்களை போல எத்தனை கொலை கொள்ளை செய்தவனையும் ஹீரோ என சித்தரிக்கும் படங்களையும் நல்ல படம் என ஏற்க இயலவில்லை.

நடிகர்கள், ஒளிப்பதிவு,  பாட்டு, டெக்னாலஜி இவை அனைத்தும் எனை பொறுத்தவரை இரண்டாம் பட்சமே.

பிடித்த நடிகனுக்காக ஒரு படம் வெற்றி பெறலாம். அதிக வசூலையும் குவிக்கலாம். அதற்காக எப்படி நடித்தாலும் அதை பாராட்ட இயலவில்லை.

பழைய படங்களில் இப்படி சமூக விரோதியை நாயகனாக வைத்து படம் எடுக்கும் போது அவன் எப்படி இப்படி ஆனான் அவனில் உள்ள நல்ல குணங்கள் போன்றவற்றையாவது காட்டுவார்கள். இப்போதெல்லாம் அதுவும் தேவைப்படவில்லை. யார் நடிக்கிறான் என்பது மட்டும் போதுமானதாக இருக்கிறது.

அவனுக்கு எதிரி என்றால் சுட்டுக்கொன்று விட்டு, முதலமைச்சரிடம் பேரம் பேசும், நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட வேண்டிய ஒரு சராசரி சமூக விரோதி டேவிட் பில்லா என்பதை தான் பில்லா 2 படத்தில் பார்க்கிறேன்.

இந்த படத்திற்கு விமர்சனம் எழுதுவது கூட வேலையற்ற வேலை என்றே படுகிறது. கடைசியாக பில்லா பார்க்கும் முன் நான் கடைசியாக பார்த்த படங்கள் நான் ஈ, கலகலப்பு, மனம் கொத்தி பறவை. அனைத்தும் பில்லாவை விட நன்றாக இருந்தது.

பில்லா 2 ஒரு குப்பை என்று சொல்ல எந்த தயக்கமும் இல்லை.

இலவசமாக திருட்டு DVD கிடைத்தால் கூட இரண்டு முறையோசித்து விட்டு வேறு வேலை இல்லை என்றால் மட்டும் பார்க்கவும்.

மொத்த வாக்குகள்: 0

கருத்துகள்

                     

கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி

vinoth's படம்

கை தட்டலுக்கு நன்றி

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

ramkumark5's படம்

என்னைப் பொறுத்தவரை அஜீத் அவர்கள் மீது ஒரு நடிகன் என்பதை விட, ஒரு மனிதன் என்ற ரீதியில் நான் மிக மிக மதிப்பு வைத்துள்ளேன். அவரது துணிச்சலும், வெளிப்படைத் தன்மையையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.



சரி…. மேட்டருக்கு வர்றேன்….



சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் ஒவ்வொன்னும் மத்தவங்களுக்கு பிடிக்கிறது ரெண்டாவது பட்சம் இருக்கட்டும் அவர் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் – படம் ஹிட்டாயிடும். அப்படித் தான் அல்டிமேட் ஸ்டாரும். அவரோட ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் விமர்சனங்களை எல்லாம் மீறி படம் ஹிட்டாயிடும் என்பதற்கு பில்லா 2 நல்ல உதாரணம்.

என் அனுபவத்தில் ரஜினி படங்களுக்கு அடுத்து இப்படி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு படத்துக்கு ஏற்பட்டதுன்னா அது பில்லா 2 தான். அதுக்கு காரணம் அஜீத் தான்.



இப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்போட ரிலீசான ஒரு படத்துக்கு மீடியா இப்படி கொத்துபரோட்டா மாதிரி விமர்சனங்கள் கொடுக்குதேன்னு ரசிகர்கள் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. தல திருப்பதி எல்லாம் போய்ட்டு பாலாஜியை தரிசனம் பண்ணிட்டு வந்தாரே, அதுக்கு பிரயோஜனமே இல்லையா? இப்படி ஒரு நெகடிவ் ரிவ்யூவ்ஸ் வரணுமா? அப்படின்னு ரசிகர்கள் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.



அடடா… இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).



நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.



மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?



குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம “ஆஹோ ஓஹோனு” புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.



ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் “சூப்பர்” என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.



எனக்கு தெரிஞ்சி, 2007 இறுதியில வெளிவந்த ‘பில்லா 1′க்கு கூட இப்படித் தான் எழுதினாங்க. மங்காத்தாவையும் இப்படித் தான் சொன்னாங்க. அவங்கல்லாம் இப்படி சொல்றதை வெச்சு நானும் கூட படம் சரியில்லே போலிருக்குன்னு நினைச்சிட்டேன். ஆனா, உதயத்துல நான் படம் பார்க்குறேன்… அவ்ளோ சூப்பர் ரெஸ்பான்ஸ். படமும் நல்லா இருந்துச்சி.

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். ‘பாட்ஷா’ சூப்பர் ஸ்டாரோட கேரியர்ல எவ்ளோ பெரிய ஹிட், அது எவ்ளோ பெரிய முக்கியத்துவத்தை வகிக்குதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். ரஜினி ரசிகர்கள் வட்டதையும் தாண்டி, அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் பலரால் அந்தப் படம் ரசிக்கப்படுகிறது. ஆனா அந்தப் படத்துக்கு அப்போ விமர்சனம் எழுதின பத்திரிக்கை ஒன்னு என்ன எழுதிச்சு தெரியுமா? “இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தன்னோட குரு கே.பாலச்சந்தர் பேரைக் காப்பத்தனும்னு எண்ணமே இல்லை போலிருக்கு!” அப்படின்னு. இது எப்படி இருக்கு?



அவ்ளோ ஏன், சூப்பர் ஸ்டாரோட ‘சந்திரமுகி’ எத்தனை நாள் ஓடிச்சி எவ்ளோ வசூல் சாதனை பண்ணிச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? “Chandramukhi doesn’t suit Rajini” அப்படின்னு! ஹா… ஹா… ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? “All Style; no substance” அப்படின்னு.



சரி… பில்லா 2 படம் உண்மையிலேயே எப்படித் தான் இருக்கு?



நான் பார்த்தது, விமர்சனங்களை படிச்சது, படம் பார்த்த என் நண்பர்கள் & ரிலேட்டிவ்ஸ் சொன்னது, இதையெல்லாம் டாலி பண்ணி பார்க்கும்போது, விமர்சனங்கள்ள குத்தி குதறியிருக்குமளவிற்கு படம் இல்லை. நல்லா ரசிக்கும்படியே இருக்கு. என்று தான் தெரிகிறது.

ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க. ஆனா எங்கே போனாலும் எங்கே பார்த்தாலும் பில்லா 2 பத்தி தான் பேச்சாயிருக்கு. இது ஒன்னே போதுமே… படத்தோட மெரிட் பத்தி சொல்றதுக்கு.

படத்தோட காமிரா, ஸ்டைலிஷ் சீன்ஸ், ஆக்ஷன், லொக்கேஷன், டயலாக்ஸ் இதெல்லாம் டாப்கிளாஸ்னு நேற்றைக்கு படம் பார்த்த ப்ரெண்ட் ஒருத்தரு எனக்கு நைட் ஃபோன் பண்ணி சொன்னாருங்க. சொஸைட்டியில பெரிய ஆள் அவர். ஆனால் ஒரு சராசரி சினிமா ரசிகர். ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா யார் படமாயிருந்தாலும் முதல் ரெண்டு நாள்ள போய்டுவார். மனசுக்குள்ளே எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லாம, பிடிச்சிருந்தா பிடிச்சிருக்கு, இல்லேன்னா இல்லேன்னு சொல்லிடுவார். அதுக்கு காரணத்தையும் சொல்லிடுவார். அது கரெக்டாகவே இருக்கும். இதுரைக்கும் பல படங்களோட விமர்சனங்களை கரெக்ட்டா என்கிட்டே சொல்லியிருக்கிறார். படம் தேறும் தேறாதுன்னு க்ளியரா சொல்லிடுவார். பல நேரங்கள்ல இவர் சொன்னது கரெக்டாகியிருக்கு. மீடியா சொல்லியிருக்குற மாதிரி குறைகள் எதுவும் பெரிசா கண்ணுக்கு தெரியலே. படம் ஸ்டைலிஷா சூப்பரா இருக்கு சுந்தர் அப்படின்னு சர்டிபேகெட் கொடுத்திருக்கார்.



So, BRUSH ASIDE THE MEDIA REVIEWS; ENJOY BILLA 2 FOR ITS SPECTACULAR PRESENTATION! மங்காத்தாவின் வசூலை இது முறியடிக்கும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்…

SOURCE:      http://onlysuperstar.com/?p=15618

ramkumark5's படம்

என்னைப் பொறுத்தவரை அஜீத் அவர்கள் மீது ஒரு நடிகன் என்பதை விட, ஒரு மனிதன் என்ற ரீதியில் நான் மிக மிக மதிப்பு வைத்துள்ளேன். அவரது துணிச்சலும், வெளிப்படைத் தன்மையையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

சரி…. மேட்டருக்கு வர்றேன்….

சூப்பர் ஸ்டார் ரஜினியோட படங்கள் ஒவ்வொன்னும் மத்தவங்களுக்கு பிடிக்கிறது ரெண்டாவது பட்சம் இருக்கட்டும் அவர் ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் – படம் ஹிட்டாயிடும். அப்படித் தான் அல்டிமேட் ஸ்டாரும். அவரோட ரசிகர்களுக்கு பிடிச்சிருந்தாலே போதும் விமர்சனங்களை எல்லாம் மீறி படம் ஹிட்டாயிடும் என்பதற்கு  பில்லா 2  நல்ல உதாரணம்.

என்  அனுபவத்தில் ரஜினி படங்களுக்கு அடுத்து இப்படி ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஒரு படத்துக்கு ஏற்பட்டதுன்னா அது பில்லா 2 தான். அதுக்கு காரணம் அஜீத் தான்.

இப்படி ஒரு பிரம்மாண்ட எதிர்பார்ப்போட ரிலீசான ஒரு படத்துக்கு மீடியா இப்படி கொத்துபரோட்டா மாதிரி விமர்சனங்கள் கொடுக்குதேன்னு ரசிகர்கள் ரொம்ப வருத்தத்துல இருக்காங்க. தல திருப்பதி  எல்லாம் போய்ட்டு பாலாஜியை தரிசனம் பண்ணிட்டு வந்தாரே, அதுக்கு பிரயோஜனமே இல்லையா? இப்படி ஒரு நெகடிவ் ரிவ்யூவ்ஸ் வரணுமா? அப்படின்னு ரசிகர்கள் ரொம்ப மன உளைச்சல்ல இருக்காங்க.

ramkumark5's படம்

அடடா…  இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).

நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.

மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?

குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம “ஆஹோ ஓஹோனு” புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.

ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் “சூப்பர்” என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.

ramkumark5's படம்

அடடா…  இந்த படத்துக்கு கிடைச்ச மாதிரி மீடியாவின் எதிர்மறை விமர்சனம் மாதிரி வேறு ஏதாவது ஒரு படத்துக்கு கிடைச்சிருந்தா, படம் ரெண்டாவது ஷோவே நொண்டியடிச்சு உக்காந்திருக்கும். ஆனா, அத்துனை எதிர்மறை விமர்சனத்தையும் மீறி, படம் ஹவுஸ்புல்லா போகுதுன்னா இது தான் ஸ்டார் பவர். (நேற்றைக்கு சென்னையில எந்த தியேட்டர்லயும் ஈவ்னிங் ஷோ டிக்கட் கிடைக்கலே. இன்னைக்கும் படம் ஹவுஸ்புல் தான்.).

நான் எதுக்கு இதை சொல்றேன்னா…. ஒரு நடிகனுக்கு விமர்சனத்தைஎல்லாம் மீறி படத்தை ஹிட் பண்ற CAPACITY இருக்கணும். அப்படிப் பட்டவங்க தான், அடுத்த ஸ்டேஜ்க்கு போகமுடியும். கடவுள் அந்த சக்தியை தலக்கு கொடுத்தாச்சு. வேகமா ஓடும்போது நாலு பேரு இழுத்துவிட்டு, கீழே தள்ளி, கழுத்தை மிதிச்சி, அதையெல்லாம் எதிர்த்து போராடி, ஓடி ஜெயிக்குறதுல தான் திரில்லே இருக்கு. அர்த்தமும் இருக்கு. அந்த தில் தலக்கு ரொம்பவே இருக்கு. தல ரசிகர்களுக்கு அதுக்கு மேலயும் இருக்கு.

மேலும், இப்படிப்பட்ட விமர்சனங்களை பாஸிட்டிவா எடுத்துக்கணும். மீடியா சுட்டிக்காட்டிய குறைகளை அஜீத் அவர்கள் தன்னோட அடுத்த படத்தில் சரி செய்து கொள்ளனும். அவ்ளோ தான். எனக்குத் தெரிந்து, மீடியாவில் அஜீத்துக்கு எதிரானவர்கள் என்று யாருமே கிடையாது. அதனால அஜீத் ரசிகர்கள் இது விஷயமா கவலைப் படவேண்டியதில்லே. எல்லாருக்குமே, அவர் நல்ல படங்கள் பண்ணனும், நல்ல ஹிட் கொடுக்கணும் என்பது தான் ஆசை. குறைகளை வெளிப்படையா சொன்னத் தானே அவர் அதை சரி செய்துக்க முடியும்?

ramkumark5's படம்

குறைகளை யாருமே சுட்டிக் காட்டாம “ஆஹோ ஓஹோனு” புகழ்ந்தாங்கன்னு வைங்க, கடைசி வரைக்கும் ஒருத்தரு தன்னோட குறைகள் எதுன்னு தெரியாமலேயே வாழவேண்டியிருக்கும். அதை சரி செஞ்சிக்க வாய்ப்பு கிடைக்காமலே போய்டும்.

ரெண்டாவது, மீடியாவைப் பொறுத்தவரை அவர் கிட்டே இன்னமும் அதிகம் அதிகம் எதிர்பாக்குறாங்க. அந்த எதிர்ப்பார்ப்பை நிறைவேற்றுவது என்பது அத்துணை சுலபமல்ல. ஊடகத்தின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றி, அவர்கள் “சூப்பர்” என்று சொல்வது போல, ஒரு கமர்சியல் மாஸ் ஹீரோ படம் தருவது அத்துணை சுலபம் அல்ல. அவர்களை திருப்தி படுத்தவேண்டும், நல்ல விமர்சனங்கள் வரவேண்டும் என்று ஒரே கோணத்தில் சிந்தித்தால், படம் ஜனரஞ்சகமாக அமையாமல் போய்விடவும் வாய்ப்புண்டு. So, எல்லாரையும் திருப்தி படுத்துற மாதிரி படம் பண்றது சாதாரண விஷயம் இல்லே.

ramkumark5's படம்

எனக்கு தெரிஞ்சி, 2007 இறுதியில வெளிவந்த ‘பில்லா 1′க்கு கூட இப்படித் தான் எழுதினாங்க. மங்காத்தாவையும் இப்படித் தான் சொன்னாங்க. அவங்கல்லாம் இப்படி சொல்றதை வெச்சு நானும் கூட படம் சரியில்லே போலிருக்குன்னு நினைச்சிட்டேன். ஆனா, உதயத்துல நான் படம் பார்க்குறேன்… அவ்ளோ சூப்பர் ரெஸ்பான்ஸ். படமும் நல்லா இருந்துச்சி.

உங்களுக்கெல்லாம் ஒரு விஷயம் சொல்ல விரும்புறேன். ‘பாட்ஷா’ சூப்பர் ஸ்டாரோட கேரியர்ல எவ்ளோ பெரிய ஹிட், அது எவ்ளோ பெரிய முக்கியத்துவத்தை வகிக்குதுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும்.  ரஜினி  ரசிகர்கள் வட்டதையும் தாண்டி, அந்தப் படம் இன்னைக்கு வரைக்கும் பலரால் அந்தப் படம் ரசிக்கப்படுகிறது. ஆனா அந்தப் படத்துக்கு அப்போ விமர்சனம் எழுதின பத்திரிக்கை ஒன்னு என்ன எழுதிச்சு தெரியுமா? “இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கு தன்னோட குரு கே.பாலச்சந்தர் பேரைக் காப்பத்தனும்னு எண்ணமே இல்லை போலிருக்கு!” அப்படின்னு. இது எப்படி இருக்கு? 

அவ்ளோ ஏன், சூப்பர் ஸ்டாரோட ‘சந்திரமுகி’ எத்தனை நாள் ஓடிச்சி எவ்ளோ வசூல் சாதனை பண்ணிச்சுன்னு உங்க எல்லாருக்கும் தெரியும். அந்தப் படத்துக்கு ஒரு பெரிய வெப்சைட் என்ன ரிவ்யூ எழுதிச்சி தெரியுமா? “Chandramukhi doesn’t suit Rajini” அப்படின்னு! ஹா… ஹா…  ஹா…!!! (அதைப் பார்த்து காப்பியடிச்சு விமர்சனம் எழுதின வேற சில வெப்சைட்ஸ் எல்லாம் அப்புறம் தங்களோட விமர்சனங்களை சைலண்ட்டா மாத்திட்டாங்க!). இந்தியன் எக்ஸ்ப்ரஸ்ல சிவாஜிக்கு என்ன எழுதினாங்க தெரியுமா? “All Style; no substance” அப்படின்னு.

ramkumark5's படம்

சரி… பில்லா 2 படம் உண்மையிலேயே எப்படித் தான் இருக்கு?

நான் பார்த்தது, விமர்சனங்களை படிச்சது, படம் பார்த்த என் நண்பர்கள் & ரிலேட்டிவ்ஸ் சொன்னது, இதையெல்லாம் டாலி பண்ணி பார்க்கும்போது, விமர்சனங்கள்ள குத்தி குதறியிருக்குமளவிற்கு படம் இல்லை. நல்லா ரசிக்கும்படியே இருக்கு. என்று தான் தெரிகிறது.

ஒரு படம் சரியில்லேன்னா அதை அடுத்த ஷோ சீந்துவதற்க்கு கூட ஆள் இருக்கமாட்டாங்க.  ஆனா எங்கே போனாலும் எங்கே பார்த்தாலும் பில்லா 2 பத்தி தான் பேச்சாயிருக்கு. இது ஒன்னே போதுமே… படத்தோட மெரிட் பத்தி சொல்றதுக்கு.

So, BRUSH ASIDE THE MEDIA REVIEWS; ENJOY BILLA 2 FOR ITS SPECTACULAR PRESENTATION!  மங்காத்தாவின் வசூலை இது முறியடிக்கும் என்றே நினைக்கிறேன். பார்க்கலாம்…

vinoth's படம்

நீங்கள் தல இரசிகர் என நினைக்கிறேன். அதான் இந்த கருத்துகள் வந்திருக்கிறது. 

நான் தல இரசிகரும் இல்லை. விசய் இரசிகரும் இல்லை, நல்ல படம்னா யார் நடித்தாலும் பார்க்கிற ஒரு சராசரி மனிதன்.

உண்மையை சொல்லப்போனால் உள் அரசியல் செய்யும் டாக்டரு விசயை விட அஜித்தின் வெளிப்படையும் எளிமையிம் தப்பு என்றால் எதையும் யாரிடமும் சொல்லும் தைரியமும் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அதற்காக அஜித் நடித்ததை  மட்டும் வைத்து ஒரு படத்தை நல்ல படம் என்று சொல்ல இயலவில்லை.

ஒரு படமானது சமுதாயத்தில் நல்ல விஷயங்களை விதைத்த வேண்டும் என நினைப்பவன் நான்.

ஆங்கில படங்களை போல எத்தனை கொலை கொள்ளை செய்தவனையும் ஹீரோ என சித்தரிக்கும் படங்களையும் நல்ல படம் என ஏற்க இயலவில்லை.

நடிகர்கள், ஒளிப்பதிவு,  பாட்டு, டெக்னாலஜி இவை அனைத்தும் எனை பொறுத்தவரை இரண்டாம் பட்சமே.

பிடித்த நடிகனுக்காக ஒரு படம் வெற்றி பெறலாம். அதிக வசூலையும் குவிக்கலாம். அதற்காக எப்படி நடித்தாலும் அதை பாராட்ட இயலவில்லை.

பழைய படங்களில் இப்படி சமூக விரோதியை நாயகனாக வைத்து படம் எடுக்கும் போது அவன் எப்படி இப்படி ஆனான் அவனில் உள்ள நல்ல குணங்கள் போன்றவற்றையாவ

கண்டவனை எல்லாம் சுட்டுக்கொன்று விட்டு, முதலமைச்சரிடம் பேரம் பேசும், நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட வேண்டிய ஒரு சராசரி சமூக விரோதி டேவிட் பில்லா என்பதை தான் பில்லா 2 படத்தில் பார்க்கிறேன்.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

ramkumark5's படம்

"கண்டவனை எல்லாம் சுட்டுக்கொன்று விட்டு, முதலமைச்சரிடம் பேரம் பேசும், நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட வேண்டிய ஒரு சராசரி சமூக விரோதி டேவிட் பில்லா என்பதை தான் பில்லா 2 படத்தில் பார்க்கிறேன்."

இந்த படம் உங்களுக்குள் எவ்வளவு பெரிய தாக்கத்தை உருவாக்கியிருக்கிறது என்பதற்க்கு இதை விட பெரிய சான்று தேவை இல்லை.

இந்த டேவிட் பில்லா நடு ரோட்டில் செத்து வீழ்வதையும், பில்லா கும்பல் அடியோடு போலீசில் மாட்டி கொள்வதையும் பில்லா-1ல்  காட்டப்பட்டு விட்டதே. 

BILLA-2. MAKING OF DON. PREQUEL MOVIE OF BILLA.

vinoth's படம்

அதே தான்.

நடு ரோட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட வேண்டிய ஒரு சராசரி சமூக விரோதி டேவிட் பில்லா என நான் சொன்னதில் என்ன தவறு.

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

ramkumark5's படம்

படம் உங்களுக்குள் இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதன் பிறகு பில்லா-2 ஒரு குப்பை என்று சொல்வதில், அர்த்தம் இருப்பதாய் தோன்றவில்லை.

vinoth's படம்

இதற்கு பெயர் தாக்கம் என்பதல்ல.

ஒரு சாதாரண நடிகன் நடித்த படமாக இருந்தாலோ ஒரு சாதாரண பட்ஜட் படமாக இருந்தாலோ இப்படி ஒரு படம் வருவது பெரிய விசயமே அல்ல.
ஆனால் படம் சூப்பர், அமோக வெற்றி என்று வந்த விமர்சனங்களை பார்த்துவிட்டு நானும் படத்தை பார்த்தால் அது ஒரு குப்பை என்று தோன்றியது. அதை எழுதாவிட்டால் எப்படி

      

 

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

yarlpavanan's படம்
சிறந்த திறனாய்வைப் படித்த அனுபவம் எனக்குக் கிடைத்தது.
கொலையும் சூடும் இல்லாத படம் தான் இனி வெற்றி பெறுமோ?

பில்லா 2 படத்தில் கூட‌ இவ்வளவு வசனங்கள் இருக்காது நண்பர்களே . ஒன்னே ஒன்னு
மட்டும் சொல்றேன் நண்பா ஒவ்வொரு மனுசனுகும் ஒவ்வொரு feelings புரிஞ்சுகோங்க‌

vinoth's படம்

பதிவிலேயே குறிப்பிட்டுள்ளேன்

நான் ஏதோ ஒரு சினிமா நடிகனுக்கு போய் இரசிகனாக இருக்கும் ஆள் அல்ல.

விஜய் பத்தி நல்லா எழுதலைனா அப்ப அஜித் இரசிகனா       

வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்...

arumayaana vimarsanam nanbaa.. naan endha nadigarin rasigarum illai nalla padangalai thedi yendha mozhiyil irundhaalum paarpavan.. naan naditha herovai kurai koora virumbavillai.. andha directoruku thiraikadhai eludhumbodhumbodhu niraya kulapam irundhirukum endru ninaikiren.. unmayai solla vendum endraal oru ariya vaaipai naluvi vittaar .. naan sameebathil paartha miga mosamaana padam idhudhaan.. 
 padathin mudhal 20 nimidangal naayaganin saayalgam therindhadhu.. tamil makkal paarka pogiraargal endru therindhum edharku ivvalavu aangilamum hindiyum thevai endru puriyavillai.. 

 oru padathai paarthu vittu pidithirukaa pidikavillayaa endru koora makkaluku mulu sudhandhiram iruku 100 roobaai avanuku easyaa kidaikala.. apa andha panathuku worthaana padam venum nu ninaikiradhula endha thappum illa.. mele innoru nanbar padam hittu house fullaa odudhunu soldraaru.. oru padam jaichiruchaa illayaanu naama kavala pada vendaam nanbaa panam pottavanga kavala padattum.. nammaloda 1000roobaai veenaa poiduchenudhaan naama kavalapada mudiyum.. ajith kavala paduvaaro illa suraa vodaadhapa vijay kavala paduvaarundradhukaagalaam naaama kavala pada mudiyaadhula..naama kavalapadura nilamailayum avunga illa..

Oru padam ungala unmaya sandhosh paduthuchaa apa sandhosham aanaa ajith manasu kashta pada koodaadhunu padam nallaa iruku poi paarunganu soldradhu romba kevalamaana publicity aanaa ippa ellaa nadigaroda fansum adhadhaan pannitu irukaanga.

aparam face bookla niraya peru padam hollywood rangela iruku adhaan naraya peruku pidikalanu soldraanga.. hollywoodla vara ellaa padangalum nalla padangal illa migavum kevalamaana padam edupavargala hollywoodla irukavangalum oruthanga.. namaku dubbig panni varaa hollywood padam ellaam yerkanave anga nalla peredutha padangal..

kadaisiyaa onnu mattum sollikiren padam nallaa irundhaa naalu peruku sollunga nallaa illaati enaku pidikalanu oru vaarthaila muduchidalaam.. yennikku nadigargalai nambaama nalla padathukaaga padam paarka poga aarambikiromo appadhaan anaivarukum pidithamaana nalla padangal adhigam varum.... 

கிஷொர் குமார்