கவி உலகில் பேரரசராக, காவியத்தாயின் இளையமகனாக விளங்கிய மதிப்பிற்குரிய திரு. கண்ணதாசனின் பிறந்தநாளன இன்று, அவரை நினைவு கூறுகிறேன். ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்புஇசை பாடலிலே என் உயிர் துடிப்புநான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு! காவியத் தாயின் இளையமகன்காதல் பெண்களின் பெருந்தலைவன்மானிட ஜாதியில் தனிமனிதன் நான்படைப்பதனால் என்பேர் இறைவன்! மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர்மாண்டுவிட்டால் அதை பாடிவைப்பேன் நான்நிரந்தரமானவன் அழிவதில்லை எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை! தமிழ்வாழ்த்துக்கள்பிறந்தநாள்கண்ணதாசன்வாழ்த்துகள்கவிஞர் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 568 views
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162