என் மூன்று வயது குழந்தையின்
தாய் அவள்...(குழந்தை என்று குறீப்பிடுவது என் காதலை)
பெற்றவளே கொன்று விட்டாள்
இது தான் கொடுமை.
- kannan.s's blog
- Login or register to post comments
- 401 reads
கருத்துகள்
அடுத்தவருக்கு புரியும்
அடுத்தவருக்கு புரியும் படிசொல்லுங்க பாஸ்
எழுத்துப்பிழைகளை கவனிங்க
வினோத் கன்னியாகுமரி
வாழ்க்கை எனும் பேருந்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடுவதற்காய் காத்திருக்கும் ஒரு சகபயணியாய்
உங்களுடன் நான்...
பட் உங்க அப்ரோச் எனக்கு
பட் உங்க அப்ரோச் எனக்கு பிடிச்சிருக்கு....
"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
ஹி....ஹி.....ஹி....காதல்ல
ஹி....ஹி.....ஹி....காதல்ல இதெல்லாம் பொண்ணுங்களுக்கு சகஜம் பாஸ்..... 
இ.குமரன்
தலைவர்
அகில உலக கடவுள் ரசிகர் மன்றம்.
உனக்கு வேற வேலையே கிடையாதா?
உனக்கு வேற வேலையே கிடையாதா? :*
ஜேம்ஸ்
முதலில் வேலைய
முதலில் வேலைய கவனி............... 
ஜேம்ஸ்
(No subject)

"தீதும் நன்றும் பிறர் தர வாரா.."
என்றென்றும் அன்புடன்,
- ராகவன்..
சில சமயம் அவளும்,பல சமயம்
சில சமயம் அவளும்,பல சமயம் அவனும், செய்வார்கள்.மனிதரில் இது இயல்பு.
uma











