காதல் என்றாலேகற்பனை ஊற்றுபொங்கி விடுகிறது உங்களுக்கு. உண்மை.காதலின்றி எது இயங்கும்?சூரியனின் மேல்சூழ்ந்திருக்கும் காதலால்தான்கிரகங்கள் சுற்றுகின்றன.உலகின் மீதுநிலா கொண்ட காதலால்தான்நீள இரவிற்கு ஒரு வெளிச்சம்.தேன் மீதுள்ளவண்டின் காதலால்தான்மகரந்தச் சேர்க்கை. அறிவியல் சொன்னால்நியூட்ரான் மீதுப்ரோட்டானும்எலக்ட்ரானும்கொண்ட காதல்தான்அணு. காதல் என்பதுஉண்மையில்உடம்பில் ஏற்படும்இரசாயன மாற்றம். எல்லாமேஇரசாயன மாற்றம்தானா?ஏன் இவ்வளவுதெரிந்து வைத்திருக்கிறீர்கள்?பொய்யாக கடிந்து கொண்டாள். அருகில் வந்தாள்அணைத்தாள்கன்னத்தில் சிறிது நேரம் உதடொட்டிகனிமுத்தம் கொடுத்தாள் பின்தோள்களில் சாய்ந்துகொண்டாள். அதற்குள் ஏன்நிறுத்திவிட்டாய்?கண்ணே!கணக்கிலடங்காபரிசுப் பொருட்களெல்லாம்பெரிதல்ல ஒருமுத்தத்தை கொடுக்கும்பொழுது. அப்பாடா,அறிவியல் விட்டுவெளிவந்தீர்களா! இல்லைஅறிவியல் தான்வாழ்க்கை.வாழ்க்கையை விட்டுவிட்டுவாழ்வதெப்படி? நீ கொடுத்தஅன்பு முத்தத்தின்அறிவியல் அறிவாயா?சொல்கிறேன் கேள். (தொடரும்...) முந்தையப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: முந்தையதுஅடுத்தப் பகுதிக்குச் செல்ல இதைச் சொடுக்குங்கள்: அடுத்து[அடுத்தப் பகுதி வந்ததும் இது வேலை செய்யும்] Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 270 views
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162