ஆளாகியிருந்தாள்,
- nirupan's blog
- Login or register to post comments
- 620 reads
கருத்துகள்
மனம் நடுங்கும் கொடூரம்!
மனம் நடுங்கும் கொடூரம்! ஈழத்தின் சோகம்! துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டும் உயிர் காக்க வேண்டிய கடமை மறந்து காமத்தின் மூலம் இனப்பகை தீர்க்கும் கொடூர ஆட்சிக்கு எதிராய் துப்பாக்கி தான் தீர்வு காணும்!
உலகத்தின் பார்வை உண்மையில் உதவுவதில்லை, ஐ.நா என்பது சில வல்லரசுவின் எடுபிடி!
மனம் நடுங்கும் கொடூரம்!
மனம் நடுங்கும் கொடூரம்! ஈழத்தின் சோகம்! துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டும் உயிர் காக்க வேண்டிய கடமை மறந்து காமத்தின் மூலம் இனப்பகை தீர்க்கும் கொடூர ஆட்சிக்கு எதிராய் துப்பாக்கி தான் தீர்வு காணும்!
உலகத்தின் பார்வை உண்மையில் உதவுவதில்லை, ஐ.நா என்பது சில வல்லரசுவின் எடுபிடி!
ஈழவர் உண்மை நிலை பொருத்தமான
ஈழவர் உண்மை நிலை
பொருத்தமான படங்கள்
சிறந்த வரிகள்
எல்லாம்
நன்றாகச் சுட்டிக் காட்டுகிறது!
யாழ்பாவாணன்.
http://tamilnanbargal.com/blogs/yarlpavanan
தூய தமிழ் அறிவோம்:
https://www.facebook.com/nattamil
வணக்கம்.... உள்ளத்தின்
வணக்கம்....
உள்ளத்தின் வலிகளை வெளிக்காட்டும் வரிகள் அருமை..... ஈழத்தில்.... மறு வாழ்வு மையங்கள் சிங்களவர்கள் தமிழ்ப் பெண்களை புணர்வதற்காகவே அமைக்கப்பட்டதாகவே தெரிகின்றது....... அஹிம்சையை விரும்பிய புத்தனும் இன்று..... ஹிம்சையாக மாறி விட்டான்.....
நிருபன் உங்களது பதிவு மிக
நிருபன் உங்களது பதிவு மிக வேதனைக்கு உள்ளானதுதான் ,இது யாவும் முடிந்தவை .முடிந்தவை பற்றி வேதனை படலாம் ஒழிய நம்மால் என்ன செய்ய இயலும் ,ஆனால் இதோ இங்கையே சென்னையில் முகாம்களில் இன்னும் நம் சகோதர, சகோதிரிகள் கஷ்ட படுகிறார்கள் ,இதற்கு ஏன் வெளிநாட்டில் வசதியாக வாழும் இலங்கை தமிழர்கள் ஒன்றினய்த்து ஒரு அமைப்பே உருவாக்கி அவர்களுக்கு உதவ முன்வரவில்லை,யுத்தத்துக்கு அவர்கள் உதவிய பணத்தில் ஒரு சதவிதம் உதவினால் கூட இங்குளோர் வாழ்கை யுத்தத்தில் இருந்து மீளுவார்கள் ,ஆகையால் என் தனிப்பட்ட கருத்து, நடந்து முடித்த கசப்பான நினைவுகளை முன்திரை இட்டு காட்டாமல்,நடக்கின்ற கொடுமைகளையும் கொஞ்சம் சொல்லுங்கோ ,தவறு இருந்தால் மண்ணிகவம்.இங்கு நடக்கும் கொடுமைகளையும் நாம் அடுத்த பதிவில் விவாதிப்போம் ,வேலியே பயிரே மேய்கின்ற கதைகளும் நெறைய இருக்கிறது.அகதி முகாம்களில் நான் பெரியவன் என்று அவனே கொள்ளை அடிக்கும் கதைகளும் இருக்கிறது . நன்றி
ivar
வேட்கையினைத் தீர்த்
வேட்கையினைத் தீர்த் கொள்ள
இறந்து போன பெண்மையின்
வெறுங் கூடுகளும்
தேவை என்பது
மஞ்சள் துணியால் போர்த்தப்பட்டு
சிகப்புச் சால்வை சுற்றப்பட்ட நாட்டில்
எழுதப்படாத விதியாகி விட்டது!
புனர்வாழ்வு முகாம் என்பது,
---------------------- வருத்தமான விசயந்தான்!!!
உலகத்தின் பார்வை உண்மையில் உதவுவதில்லை, ஐ.நா என்பது சில வல்லரசுவின் எடுபிடி!--- உண்மைதான் நண்ப்ரே!




















