உங்கள் மொபைல் போன் திருட்டு போய்விட்டதா....?அல்லதுகவனக் குறைவாகத் தொலைத்து விட்டீர்களா...? இதனைத் திரும்பப் பெற ஒரு வழி உள்ளது. இதற்கு உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை முன்பே தெரிந்து குறித்து வைத்திருக்க வேண்டும். எனவே உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணை இதுவரை குறிக்காமல் இருந்தால், கீழ்க்காணும் செயல்பாட்டினை மேற்கொண்டு தெரிந்து, பத்திரமான ஓர் இடத்தில் பதிந்து வைக்கவும். மொபைல் போனில் *#06# என டைப் செய்து டயல் செய்திடவும். இப்போது 15 இலக்க எண் உங்களுக்கு கிடைக்கும். இதுதான் உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண். இதனை ஆங்கிலத்தில் (IMEI International Mobile Equipment Identity) என அழைப்பார்கள். இனி, உங்கள் மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதம் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net இதில் கீழ்க்காணும் தகவல்களை தர வேண்டும்:- பெயர், முகவரி, போன் மாடல், தயாரித்த நிறுவனப் பெயர், இறுதியாக டயல் செய்த எண், தொடர்புக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி, தொலைந்த தேதி மற்றும் மொபைல் போனின் அடையாள எண். காவல்துறை ஜி.பி.ஆர்.எஸ். மற்றும் இன்டர்நெட் இணைந்த திறன் கொண்ட வலுவான கட்டமைப்பினைக் கொண்டுள்ளது. அந்த மொபைல் போன் பயன்படுத்தப்படும் பட்சத்தில், அதன் இடம், தற்போது பயன்படுத்துபவரை அறிந்து நடவடிக்கையினை மேற்கொள்ளும். உங்களுக்கும் தெரியப்படுத்துவார்கள். :hmmm: :hmmm: :hmmm: Mobileமொபைல்மன்றம்: கணினி இணையம் Tweet 1 2 3 4 5 6 7 8 9 10 மொத்த வாக்குகள்: 0 Log in to post comments 301 views கருத்துகள் அனுபவம் பேசுது போல அனுபவம் பேசுது போல Log in to post comments ஒருவரின அனுபவம் ஒருவரின அனுபவம் தானே மற்றவருக்கு வழிகாட்டியாக அமையும்!! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments therinthu kolla vendiya therinthu kolla vendiya thagaval Log in to post comments நன்றி! நன்றி! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments நல்ல தகவல். நல்ல தகவல். Log in to post comments நன்றி! நன்றி! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments அனைவருக்கும் தேவையான தகவலை அனைவருக்கும் தேவையான தகவலை தந்தீங்க ஜோதி வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments ம்ம்ம்ம்ம் நன்றி! ம்ம்ம்ம்ம் நன்றி! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments இதனைக்கூற மறந்துவிட்டீர் தோழி இதனைக்கூற மறந்துவிட்டீர் தோழி மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதமும் அதனுடன் 500ரூபாயும் சேர்த்து அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net இப்படி சொல்லியிருக்க வேண்டும் மாற்றிவிட்டீர்.... இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன் உரியவனைதேடி......... வீரா Log in to post comments ம்ம்ம்ம் தாங்களே கையூட்டு ம்ம்ம்ம் தாங்களே கையூட்டு கொடுக்க சொல்லி தருகிறீர்களே நண்பா!!!! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments
ஒருவரின அனுபவம் ஒருவரின அனுபவம் தானே மற்றவருக்கு வழிகாட்டியாக அமையும்!! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments
அனைவருக்கும் தேவையான தகவலை அனைவருக்கும் தேவையான தகவலை தந்தீங்க ஜோதி வினோத் கன்னியாகுமரிவாழ்க்கைப்பயணத்தில் என் நிறுத்தம் வரும் போது இறங்கிவிடக்காத்திருக்கும் ஒரு சகபயணியாய்... Log in to post comments
ம்ம்ம்ம்ம் நன்றி! ம்ம்ம்ம்ம் நன்றி! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments
இதனைக்கூற மறந்துவிட்டீர் தோழி இதனைக்கூற மறந்துவிட்டீர் தோழி மொபைல் தொலைந்து போனால், காவல்துறைக்கு ஒரு மின்னஞ்சல் கடிதமும் அதனுடன் 500ரூபாயும் சேர்த்து அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி cop@vsnl.net இப்படி சொல்லியிருக்க வேண்டும் மாற்றிவிட்டீர்.... இடம் மாறிவந்த கடிதம்போல் அலைகிறேன் உரியவனைதேடி......... வீரா Log in to post comments
ம்ம்ம்ம் தாங்களே கையூட்டு ம்ம்ம்ம் தாங்களே கையூட்டு கொடுக்க சொல்லி தருகிறீர்களே நண்பா!!!! கவிதைகளை குழந்தையாய் தாலாட்ட ஏங்கும் தாயாய் ஜோதி Log in to post comments
மதங்கள் மனிதனுக்கு அவசியமா? விவாதமன்றத்தில் விவாதிக்க அவசியமில்லை 61% (100 வாக்குகள்) அவசியம் 38% (62 வாக்குகள்) மொத்த வாக்குகள்: 162