பெயர் வெளியிட விரும்பாத வாசகர்
- உழைப்பால் நாட்டை உயர்த்தி அல்லும் பகலும்
சமுதாயத்தின் தேவைக்காகவும் ஓய்வென்பதே இல்லாமல்
தன்னலம் மறந்து பிறர் நலம் காத்து அனைத்துச்
செயல்களுக்கும் சூத்திரமாக இருப்பவனே சூத்திரன்,
- மக்களின் தேவைக்காகவும் நாட்டின் பொருளாதார
மேம்பாட்டுக்காகவும் தன் உடல். பொருள். ஆவி
அனைத்தையும் அர்ப்பணித்துப் பாடுபடுபவன் வைசிகன்,
- தன்னை வருத்தி பிறருக்காக எதையும் செய்யக்கூடிய
தியாகபுத்தியும் தைரிய சிந்தனையும் யாரிடம் இருக்கிறதோ
அவன் சத்ரியன்,
- தான் கற்ற கல்வி ஞானத்தை பிறருக்குப் போதித்து
அவ்வாறு போதித்த வண்ணம் வாழ்பவனே பிராமணன்
தர்மம் மறுபடியும் வெல்லும் ”
என்ற வரிகள்படி முறையான முன்னேற்றத்தை அடையத் தடையாயிருக்கும் ஜாதிப்பிரிவுகள் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன, ஒருமைப்பாடு இன்னும் வளரவேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை.
- sriramanandaguruji's blog
- Login or register to post comments
- 263 reads
கருத்துகள்
இந்து மதத்துல மட்டுமில்ல
இந்து மதத்துல மட்டுமில்ல எல்லா மதத்துலயும் பிரிவுகள் இருக்கத்தான் செய்யுது. உள்ள பூந்து பார்த்தாதான் அங்க இருக்கிற நாத்தம் தெரியும். இங்க வெளிப்படையா இருக்கிறது மத்ததுல மறைக்கிறாங்க. மத்தபடி எல்லா இடத்துலயும் பிரிவுகள் இருக்குதுதான்





