அன்பின் உள்ளங்களே, வணக்கம்.
கண்ணனும் , கண்ணன் கவர்ந்த வெண்ணையும்.
எழுத்துகளால் பெண்ணியம் வளர்ந்து உள்ளதா?
உண்மையில் ஆழ்ந்து நோக்கினால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்பதுதான் உண்மையிலும் உண்மை.
ஒரு எழுத்தை பார்த்து மனிதன் திருந்தி இருந்தால் பெண்ணியம் பற்றி எழுதும் கவிதைகளும் கட்டுரைகளும் கூட சிறப்பு மிக்கதாக ஆகி இருக்காது. இருப்பினும் ஆண்களால் கூட சிறிது பெண்ணியம் வளர்ந்து உள்ளதே தவிர பெண்களிடம் அப்படி ஓன்று வளர்ந்ததாக தெரியவில்லை
காதலைப்பற்றிய என் சுய சிந்தனைகளையே இங்கே பகிர்கிறேன். பகுத்தறிவு என்பதால் பகுத்தறிவுவாதிகள் கூறியதை அடி வணங்கி அப்படியே ஏற்றுக்கொள்வேன் என்று மட்டும் நினைக்காதீர்கள். இதைப்பற்றி எவன் கூறியிருந்தாலும் அதில் பிழை இருந்தால் நான் அதை சுட்டிக்காட்டுவேன். ஏனென்றால் எனக்கு சுயமாக சிந்திக்கும் ஒரு மூளை இருக்கிறது. சம்மதம் எனில் தொடர்ந்து படிக்கவும்.
நட்பு நெஞ்சங்களுக்கு சிநேகிதியின் அன்பான வணக்கங்கள்!
இனம், மதம் பாராமல் வரும் காதலில் பிரிவதால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை கடந்த வாரம் அலசினோம். இது பற்றி பதிவிலும், தனிப்பட்ட முறையிலும் பின்னூட்டம் தந்த உள்ளங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்தப் பதிவில் இனம் மதம் தாண்டி வரும் காதல்களில் ‘இணைதல்’ பற்றிப் பார்க்கலாமா நண்பர்களே.. தயாரா???
வணக்கம் நட்பு நெஞ்சங்களே.. இன்றும் ஒரு புதிய கேள்வி பதிலோடு உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.. இன்று நண்பர் ஒருவர் எழுதி அனுப்பிய ஒரு வில்லங்கமான கேள்வியோடு வந்திருக்கிறேன்.. வாருங்கள் கேள்விக்குள்ளே பயணிக்கலாம்...
சிநேகிதியுடன்.......