இப்பக்கத்தின் பதிவுகள் முழுமை அடையவில்லை. இப்பக்கத்தில் பதிவுகளை சேர்க்கவோ மாற்றம் செய்யவோ விரும்பினால் அதைப்பற்றிய விபரத்தை இங்கே தொடர்பு கொள்ளலாம்.

திருக்குறள்

410. விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.

அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு வேற்றுமை உடையவர்.

How much better are men than beasts? Even so much are the learned better than those that have not cared for instruction.

தமிழ் சார்ந்த பதிவுகள்

தமிழர்களின் அளவு முறைகள்

தமிழ் மக்கள் பயன்படுத்திய அளவை முறைகள் நீளத்தை அளக்கவும், நெல், அரிசி போன்ற தானிய வகைகளை அளக்கவும், மருந்து வகை, பொன் போன்றவற்றை அளக்கவும், எண்ணை நீர் போன்றவற்றை அளக்கவும், நிலம், எடை மற்றும் காலத்தை அளக்கவும் பயன்பட்டது. அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தாய் வாழ்த்து

Tamil's படம்


தமிழ்த் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
--
மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை

7.78261
Average: 7.8 (23 votes)
Your rating: None Average: 7.8 (23 votes)

பிற தளங்கள்