விவசாயத்தைச்சார்ந்த பழமொழி இது

விவசாயத்திற்கு விண் நீர் மழையையே நம்பியிருக்கும் காலத்தில் பருவ மழையை நம்பி பயிர் செய்வர்.

உரிய காலத்தில் வரவேண்டிய மழை பெய்யாமல் பொய்த்துப்போனால் பயிர் வளராமல் உரிய விளைச்சல் இல்லாமல் மண்ணும் பொய்த்துப்போகும்.

4.33333
Your rating: None Average: 4.3 (3 votes)