நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை
சித்தரான திருமூலர் வாழ்வியல் கோட்பாடுகளை திருமந்திரம் எனும் அரும் பெரும் நூலில் தெளிவாக கூறியிருக்கிறார். அதில் நம் வாழ்வை நமன் (எமன்) அண்டாமல் மகிழ்ச்சியாக நீண்ட காலம் வாழ பல வழிகளை கூறுகிறார். அவைகளை நாம் பின்பற்றினால் நரைதிரை விழாமலும் நமனை பயப்படாமலும் நீண்ட காலம் வாழலாம்.

