சருகைக் கண்டு தணலஞ்சுமா

உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ,

உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும்
எனவே அதைக்கண்டு அஞ்சுவதில்லை.

இதையே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான். இவ்வகை சூழ்நிலைகளை விளக்க இப்பழமொழி கையாளப்படுகிறது.

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)