சருகைக் கண்டு தணலஞ்சுமா
உலர்ந்த இலையைச் சருகு என்பர். தணல் என்றால் தீ,
உலர்ந்த இலைச் சருகை தீக்கணல் எளிதில் எரித்து விடும்
எனவே அதைக்கண்டு அஞ்சுவதில்லை.
இதையே எளியவரைக்கண்டு வீரன் அஞ்சி ஓடமாட்டான். இவ்வகை சூழ்நிலைகளை விளக்க இப்பழமொழி கையாளப்படுகிறது.