கையிற் கோல் (நெசவுக் குழல்)கொண்டவன் கைக்கோளன். அதாவது நெசவாளன். அவனுக்கு வந்த கால் புண்ணும் நாய்க்கு தலையில் வந்த புண்ணும் அவ்வளவு சீக்கிரமாய் குணமாகாது என்பது இப்பழமொழியின் பொருள்.

4
Your rating: None Average: 4 (1 vote)