உடம்பைத் தூக்கிக் கடம்பில் போடு

கடம்பு என்பது இங்கே கடம்ப மரத்தையும் கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலையும் குறிக்கிறது.

கடம்ப மரத்தால் செய்யப்பட்ட கட்டிலில் படுத்தால் உடல் நிலை சீராகும் தன்மை கொண்டதால் இப்பழமொழி எழுந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

3.5
Your rating: None Average: 3.5 (2 votes)