இனம் இனத்தோடு தான் சேரும்
இனம் என்பதற்கு பல பொருட்களை நாம் எடுத்துக்கொள்ளலாம்.
பணமுள்ளவர் அதே போல பணமுள்ளவர்களிடம் உறவு வைத்துக்கொள்வதையும், ஒரே தொழில் செய்வோர்கள் தங்களுடன் நெருங்கி பழகுவதையும், மற்றும் பல இனப்பாகுபாடுகளும் அதே இனத்துடன் தான் பழக விரும்பும் என்பதையும் கூறலாம்.
பிறப்பால் ஒரு இனத்தில் பிறந்த மிருகம் நாய் பூனை போன்றவைகள் அதே இனத்துடன் பழகுவதையும் இங்கே சொல்லப்படுகிறது.
(2 votes)

