கவிதையின் கைபிள்ளை இதில் கருத்துரைத்துள்ளார்
pandima, G.ரமேஷ் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
செல்லாமல்போன ஐநூறும் ஓர் முதியவரும்
(ஆக்கம் – நாகசுந்தரம்)
மதிப்பின் உச்சியிலே ஓர்நாள் இருந்தோம்.
செல்லா காசானோம் ஓர்நாள் இன்று
கல்லாவில் இருந்தாலும் ஓர் பொருட்டே இல்லை
அல்லாவை அழைத்தாலும் ...
pandima இதை விரும்புகிறார்
*இறங்கி வருவாய்*
(நாக சுந்தரம்)
நெடுமாலே உன் உறக்கம் இன்னும்
கலையவில்லையா
நான் கூவும் குரல் உனக்கு கேட்கவில்லையா?
என் அக்ஞாந உறக்கம் தனை
விலக்கவேண்டுமே
நீயோ மாயையினை ...
கணேசன் இதில் கருத்துரைத்துள்ளார்
முகில் நிலா, காளீஸ் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
பாரதி நினைவில் ஒரு பா.......
நாகசுந்தரம்
எங்கு சென்றாய் எம்மை விட்டு ஏகாந்தமாக
பொங்கி வரும் புதுக்கவிதை
தந்த பாரதி நீயே
அன்று சொன்னாய் அறிவுரைகள்
அற்புதமாக
இன்று அதை மறந்து ...
கணேசன், வேதாந்த கவியோகி நாகசுந்தரம் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
pandima, கா.உயிரழகன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
வரவேற்பு
காலால் மிதித்தாலும் வீட்டிற்குள்
வரவேற்பு
மிதியடி
இலவசம்
நாளைக்கு அரிசி இல்லை
சமையலுக்கு
இலவச க்ரைண்டர் வாங்க கியூ
வாட்சப் உலகம்
உலகம் என் சட்டை பையில் ...
https://play.google.com/store/apps/details?id=japacount.namajapacounter&hl;=en
அல்லது
கூகுள் ப்லே store இல் nama japa easy counter என்று தேடவும்.