கா.உயிரழகன் இதில் கருத்துரைத்துள்ளார்
கா.உயிரழகன், ஆய்க்குடியின் செல்வன் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
அவனது காலடிச் சுவடுகள் தேடி...
அவளின் அவனை கனவுக்குள் தொலைத்து
வெறுமையின் துணையில் விரக்தியின் அருகில்...
ஏதோ ஒரு நாளின் இரவுக்குள்
விழிமூடிய ஆழ்ந்த நித்திரையில்,
சாரல் மழையின் தாலாட்டில்
சில்லெனும் ...
கா.உயிரழகன் and pandima liked this
தொலைந்து போனது எனக்காக வாழ்ந்த நாட்கள்...
வாழ வேண்டும் உறவுகளுக்காக இனி என்றென்றும்!
கலைத்துவிட்டேன் எனக்கான ஆசைகள்
மெய்ப்பட வேண்டும் இனி உறவுகளின் ஆசைகள்
மறைந்து போனது எனக்காக வேண்டிக்கொண்ட ...
pandima and ஆய்க்குடியின் செல்வன் commented on this
கா.உயிரழகன், pandima மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
வாழத்தொடங்கியிருந்தேன் உனக்காக
அரும்பிலேயே கிள்ளியெறிந்து
மறுபடியும்.. கனத்த இதயம்...
உவர்ப்பு ஈரம் உலரா கன்னங்கள்...
நொறுக்கப்பட்ட மனம்...
தள்ளிவிட்டாய் என்னை பரிதாப நிலையில்!
நின்னைப் பற்றிய ...
கா.உயிரழகன், கணேசன் மற்றும் 5 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
vigneshvd, Rajan மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
நீ கிடைத்தாய் எனக்காக அப்படி ஒரு பேருவகை
கர்வம்.. உலகின் சிறந்த அதிர்ஷ்டசாலி நானென்று
எத்தனை ஒத்திகை உன்னுடன் வாழப்போகும்
ஒவ்வொரு நொடிகளுக்காக...
என்னுள் நீயே உயிரென்றும் நீயின்றி ...
கணேசன், கா.உயிரழகன் மற்றும் 3 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
பிரபு, ஆதவன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
மனம் சொல்கிறது.. சத்தியமாக நீயில்லாமல் வாழ முடியாதென
பிரிந்து விடாதே என்னை விட்டு ஒரு நொடி கூட
நீயின்றி நானா? நீயின்றி எவ்வாறு நான் வாழ?
தினம் உன்னைப் பார்க்காமல் உன் கைப்பிடிக்குள் ...