காசுக்கு மதிப்பு அதிகம் - காரணம்
அவை வேற்றுமை காட்டுவதில்லை – ஆனால்
மானிடனுக்கு மதிப்பு குறைவு – காரணம்
அவனிடம் ஒற்றுமைக்கு இடமில்லை.
பல துறைகளை வென்ற மானிடா – ஏன்
உன் அடுத்துள்ள ...
மனிதப் பார்வையில் பாவத்தினால் இழப்பு யாருக்கு???
பாவம் என்பது மாற்ற இயலா, மன்னிக்க இயலா, மறக்க இயலா குற்றமே என மானிட சமுதாயம் எண்ணுகிறது. மேலும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது நாம்; அல்ல மாறாக கடவுளே ...
முள்கள் குத்தினால்தான் முள்களின்
தன்மை தெரியும் - அதுபோல
துன்பங்கள் இருந்தால்தான் வாழ்க்கையின்
முழுமை தெரியும்.
இன்பம் மட்டுமே வாழ்வென்றால்
வாழ்வு ருசிக்காது – அதுபோல
துன்பம் மட்டுமே ...