கணேசன், பூங்கோதை செல்வன் மற்றும் 5 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
கார்த்திகேயன், ஆதவன் மற்றும் நபர்கள் இதை விரும்புகிறார்கள்
பார் முழுதும் சுற்றிடினும்,
பரம் பொருளும் கிடைத்திடினும்-நின்
கரம் பற்றி நடை பழகிய,
காலமது கிடைத்திடுமோ ?
புகழ் அனைத்தும் பெற்றிடினும்,
பூ மெத்தை கிடைத்திடினும்- நின்
சிறு மடியில் தலை ...
kaaviyan, தாமரை and 1 other commented on this
தாமரை, kaaviyan மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
குறிப்பு: இந்த கதை உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டவை.... கர்ப்பினி பெண்கள், 18 வயதுக்கு உட்பட்டவர்கள், இதயம் பலவீனமானவர்கள் படிக்க வேண்டாம் என்று வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறோம்..... மீறி ...
kaaviyan, பூங்கோதை செல்வன் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
தாமரை, கார்த்திகேயன் மேலும் 1 நபர் இதை விரும்புகிறார்கள்
பாவமாய், பாசமாய்ஏக்கமாய், மௌனமாய்உன் பார்வையில் தான்எத்தனை அர்த்தமடி !! தோழியிடம் பேசுவதுஉன் உதடுகள் மட்டும் தான்மனமல்ல என்றுநம் கண்களுக்கு மட்டுமேபுரிந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் !!! கலையாத ...
முகில் நிலா இதில் கருத்துரைத்துள்ளார்
தாமரை இதை விரும்புகிறார்
சுழுக்குப்பிடித்த காலங்களில்
கால்ப்பிடித்த தமையனையும்,
தடுக்கி விழுந்த காயத்திற்கு - மருந்திட்ட
கரங்களையும் மறந்து -இன்று
மாற்றானுக்கு விலைப்படிந்து
எதிரெதிராய் நின்கின்றாய்.....
வட்டமிட்ட காந்தம் ...
kaaviyan, பூங்கோதை செல்வன் மற்றும் 2 நபர் இதில் கருத்துரைத்துள்ளார்க்ள்
Thandav Tec இதை விரும்புகிறார்
உடையவளின் ஊடலிலே- நான்
உயிர் நொந்து போகையிலே,
முற்புதர் அருகினிலே
சிறு சத்தம் கேட்டனவே.....
எட்டி நின்று பார்க்கையிலே
மதிகெட்ட மாந்தர்கள்
மறைந்திருந்து பார்த்தனரே !!
புத்தி கெட்ட புதல்வர்கள்- ...