பாம்பு சட்டையை......
கழற்றியது போல்......
என்னை கழற்றி விட்டாய்....!!!
எல்லா ஜீவராசிக்கும்.....
ஒரு துணை கிடைக்கும்....
நம்பிகையோடு.......
உன்னை காதலித்தேன்.......!!!
காதலையும்......
தேடுதல் ...
உனக்கு எனக்கும்.....
ஒரே ஒரு வித்தியாசம்....
நீ கண்ணால் கவிதை....
சொல்கிறாய்......
நான் எழுதுகருவியால்....
கவிதை சொல்கிறேன்....!
கவிப்புயல் இனியவன்
19.03.2019