படித்ததில் பிடித்தது.
அன்பர்களே
ஒரு பாத்திரத்தில் கலங்கிய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை ஆடாமல் அசையாமல் ஒரு இடத்தில சும்மா வைத்திருந்தால் கலங்கள் நீங்கி தண்ணீர் தெளிவாகி விடும் ...
வேர்கடலை கொழுப்பு அல்ல ...!
ஒரு மூலிகை…!!
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை ...
சிறு பாத்திரங்களில் சிறுதுண்டு கர்ப்பூரம் இட்டு தண்ணீர் சேர்த்து வீட்டில் ஆங்காங்கே வைத்தால் கொசுத்தொல்லையிலிருந்து தப்பிக்கலாம்.
வீட்டில் துள்சிச்செடிகள் அதிகமாக வளர்ப்பதன் வாயிலாகவும் ...
சிறிதளவு ரோஜா இதழ்களை ஒரு குவளை தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை குவளை அளவானதும் ஆற வைத்து தினம் ஒரு முறை பருகினால் வயிற்றில் தேங்கும் கெட்ட கொழுப்பு நீங்கி விடும் (குறிப்பு; அளவோடு பருகவும், ...