ஒருவன் அழியவும் ஒருவன் திருந்தவும் அவனுக்கு அகந்தை வினையூக்கியாக வந்து சேரும்
நம் இதிகாசங்களிலும் செவிவழிக்கதைகளிலும் அழியப்போகும் ஒருவனை பார்த்தால் அவன் அந்நேரம் அகந்தையிலும் ஆசையிலும் மயங்கியவனாக காணப்படுவான். திருந்திய ஒருவனை பார்த்தாலும் அவன் அகந்தையிலும் ஆசையிலும் மயக்கமுற்றிருந்தது தெரியும்.
ஒருவன் அழியப்போகிறான் என்பதற்கு அடையாளம் அவனின் அளவு கடந்த அகந்தையும் ஆசையும் ஆகும். ஒருவன் அடிபட்டு திருந்தப்போகிறான் என்பதற்கும் இவையே அடையாளம்.
அகந்தையும் ஆசையும் அதிகமானால் அவன் செய்யும் தவறுகள் அவனுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக்கொடுக்கும். அப்போதும் கற்க இயலாமல் அகந்தையின் மயக்க நிலையில் இருப்போர் முற்றிலுமாக அழிக்கப்படுவர்.
சத்திய ஜீவன் ஒருவனை எப்போதும் நல்வழிப்படுத்தும் காரியங்களையே செய்யும். சுய அறிவால் திருந்தாதவன் அடிபட்டு திருந்த அவனுக்கு அகந்தையை வினையூக்கியாக கொடுக்கும்.
vinoth தமிழ் நண்பர்களை பயன்படுத்துகிறார்
Please Login or register to tamilnanbargal to see this user's Profile, Friends etc.
இப்பயனாளரின் பயனர் விபரம், நண்பர்கள் மற்றும் பதிவுகளை காண தளத்தில்
நுழையவோ அல்லது
பதிவு செய்து கொள்ளவோ வேண்டும்.
Join with Tamil Nanbargal
இவருடன் கடைசியாக இணைந்தவர்கள்
|
shara
|
imran_m...
|
raj_tam...
|
vickyje...
|
chakrav...
|
|
|
|
|
|
More Site Features - மேலும் தள வசதிகள்
Global Tamil Friends meeting place - தமிழ் நண்பர்கள் இணைய இல்லம்
User Profiles - பயனர் பக்கம்
User Blogs - பயனர் வலை
Tamil Articles, Stories - தமிழ் கட்டுரைகள், கதைகள்
Tamil Kavithaigal - தமிழ் கவிதைகள்
Tamil Jokes& sms Jokes - சிரிப்புகள்
Samayal - சமையல் பக்கம்
Health Beauty Tips - உடல்நலம் அழகு உதவித்துளிகள்
Yoga - யோகா
Girls & Guys social networking - ஆண் பெண் நட்பு சமூகப்பாலம்
... and more coming... - இன்னும் வருகின்றன