kumaran's picture

ஜாமீன் எடுப்பது எப்படி?


குற்றங்கள் இருவகைப்படும்
1.ஜாமீனில் விடக்கூடியவை
2.ஜாமீனில் விடமுடியாதவை
ஜாமீனில் விடக்கூடிய குற்றங்கள் என்றால் கைது செய்த போலீசாரே ஜாமீனில் விட்டுவிடமுடியும். அல்லது கைது செய்த நபரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தால் நீதிமன்றம் ஜாமீனில் விட்டுவிடும். இதற்கு கைது செய்யப்பட்ட நபர் சார்பில் அவரது உறவினர்களோ நண்பர்களோ நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு கொடுக்க வேண்டும்.

0
Your rating: None

kumaran's picture

"ஆணுக்குப்பெண் சரிநிகர் சமானம்"


"ஆணுக்குப்பெண் சரிநிகர் சமானம்"என்று வெறுமனே முழங்கினால் மட்டும் போதாது..அது சமூகத்தின் நடவடிக்கைகளிலும் இருக்கவேண்டும்...ஆனால் எங்கும் இருப்பதாக தெரியவில்லை..சில உதாரணங்களை பார்ப்போம்..

1.பிறந்த குழந்தைகளுக்கு பாலியல் வேறுபாட்டைக் காட்டக்கூடிய வகையில் மாறுபட்ட உடை,ஆபரணங்கள் அணிவித்தல்
2.பள்ளிக்குழந்தைகளை ஆண்பாலர் பள்ளி,பெண்பாலர் பள்ளி என பிரித்து வேறுபாடுகளை ஏற்படுத்துதல்

0
Your rating: None

kumaran's picture

நேர்முகத்தேர்வுகள்


''12ம் நூற்றாண்டில் பாரசீகத்தை ஆண்ட மன்னன் யார்?

கேள்விக்கு இளைஞனுக்கு
விடை தெரியவில்லை...
வேலை கிடைக்கவில்லை..

வெளியில் வந்த இளைஞனுக்கு
பசித்தது......

பசிக்குத் தெரியுமா...?

5.5
Your rating: None Average: 5.5 (4 votes)

kumaran's picture

நட்பின் வேதம்


''என் குடும்பம் பின்பற்றும் மதங்கள்
யாரோ உருவாக்கியது..
என்மேல் திணிக்கப்பட்டிருக்கும் சாதிகள்
யாரோ உருவாக்கியது...
நான் பேசும் மொழி
யாரோ உருவாக்கியது...
நான் வாக்களிக்கும் அரசியல்

5.75
Your rating: None Average: 5.8 (4 votes)

kumaran's picture

மயக்கம் என்ன-திரைவிமர்சனம்


முதல்ல கதையை பார்ப்போம்...மற்றதெல்லாம் அப்புறம் பேசுவோம்...

6
Your rating: None Average: 6 (1 vote)

Syndicate content