"ஆணுக்குப்பெண் சரிநிகர் சமானம்"என்று வெறுமனே முழங்கினால் மட்டும் போதாது..அது சமூகத்தின் நடவடிக்கைகளிலும் இருக்கவேண்டும்...ஆனால் எங்கும் இருப்பதாக தெரியவில்லை..சில உதாரணங்களை பார்ப்போம்..
1.பிறந்த குழந்தைகளுக்கு பாலியல் வேறுபாட்டைக் காட்டக்கூடிய வகையில் மாறுபட்ட உடை,ஆபரணங்கள் அணிவித்தல்
2.பள்ளிக்குழந்தைகளை ஆண்பாலர் பள்ளி,பெண்பாலர் பள்ளி என பிரித்து வேறுபாடுகளை ஏற்படுத்துதல்