சிறப்பு கவிதைகள்

டணிஸ்கரன்'s picture

விம்மியழும் நண்பனுக்கு! (சுஷ்ருவனுக்காக)


தமிழ் தளம் தந்த தமிழனின்,
கருத்துக்கள் தரும் கலைஞனின்,
நல்லதோர் தமிழ் நண்பனின்;
தந்தை இறந்த தகவல் கேட்டு
தனியாய் நாங்கள் தவிக்கலானோம்....

நல்ல நட்பெனும் விதை தந்த,
விருட்சம் இன்று வீழ்ந்ததினால்
விம்மியழும் எங்கள் நண்பனுக்கு
வீடு வந்து ஆறுதல் தரமுடியாமல்

7.33333
Your rating: None Average: 7.3 (3 votes)

yarlpavanan's picture

அழியுமினம் தமிழினமே!


இந்தியா, இலங்கை இரண்டுமே
ஒரே நிலப்பரப்பாயிருந்த 
குமரிக்(லெமூரியா)கண்டத்தில்
சைவமும் தமிழும் தான்
தொடக்கத்தில் காணப்பட்டதாமே!
இந்தியா, இலங்கை இரண்டும்
கடற்கோளால்(சுனாமியால்) துண்டுபட்டும்
சைவமும் தமிழும் தான்
மங்காமல் பேணப்பட்டதாமே!
7
Your rating: None Average: 7 (3 votes)

Senthilkumaruc's picture

அவளும் நானும்


என்னோடுதான் தூங்குகிறாள்
எப்போது எழுகிறாள் தெரியவில்லை,
தலை வலி என்றால்
தைலம் தேய்கிறாள்,
அவளுக்கு வலிதிருகிறதா
இல்லவே இல்லை,
பிடித்ததை புரிந்து தருகிறாள்
சாப்பிட்டால் எதிரே நிற்கிறாள்,
புரைஎறினால் தலையை தடவுகிறாள்
அவளுக்கு புறைஎறியாத
பார்த்ததில்லை இதுவரை,

6.5
Your rating: None Average: 6.5 (2 votes)

dharshini's picture

நான் தாயான கதை


பெண்ணாய் பிறந்தேன்
மகாலட்சுமி என்றார்கள்

பருவம் கொண்டேன்
தேவதை என்றார்கள்

பார்ப்பவர் கண்களுக்கு விருந்தானேன்
பெண் சிலை என்றார்கள்

8.05556
Your rating: None Average: 8.1 (18 votes)

syedali's picture

நான் ஒரு எதிர்பாலினம்


நான் 

7
Your rating: None Average: 7 (2 votes)