ramkumark5's picture

மூக்கு கண்ணாடி


 
பார்த்தசாரதி கணினியியல் துறையில் முதுகலை பட்ட படிப்பு படித்து விட்டு சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவன். சொந்த ஊர் நாகர்கோவில் அருகில் உள்ள சுடலையர்புரம் எனும் கிராமம். வீட்டிலும், நண்பர்கள் வட்டாரத்திலும் எல்லோரும் அவனை பார்த்தி என்று அழைப்பர். பார்த்தியின் முக்கிய அடையாளங்களில் ஒன்று அவன் போட்டிருக்கும் சோடா புட்டி மூக்கு கண்ணாடி.
 

8.33333
Your rating: None Average: 8.3 (3 votes)

krishnalakshmi48's picture

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3


ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-3

 
0
Your rating: None

krishnalakshmi48's picture

ஸ்ரீரங்கம் ஏன்?பகுதி-2


ஸ்ரீரங்கம் ஏன்? 
தொடர்கிறது:
தொண்டரடிப் பொடியாழ்வார் பெருமானிடம் வேண்டுகிறார்.,தன் திருமாலையில்
பெருமானே! மனிசர் வாழ்வு நிலையில்லாதது. ஒருவர் நூறு வயது வாழ்வதாகக் கொண்டாலும்,அதில் பாதி ஆயுள், அதாவது ஐம்பது ஆண்டுகள் தூக்கத்திலேயே போய் விடுகிறது. மீதி ஆண்டுகளில் பசி, பிணி, மூப்பு, பாலகன் என்று போய் விடுகிறது ஆதலால் எனக்கு இந்த லீலா விபுதி வேண்டாம் ஸ்வாமி.

0
Your rating: None

krishnalakshmi48's picture

ஸ்ரீரங்கம் ஏன்? பகுதி-1


“ரிடயர் ஆன பிறகு எங்கே வாழ்க்கையை ஓட்டப் போறே?” நண்பன் என்னிடம் கேட்டான்.

“வேறே எங்கே, ஸ்ரீரங்கத்தில் தான்!” இது நான். அப்போது நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தது மும்பை மாநகரத்தில்.

“ஸ்ரீரங்க ரொம்ப செலவு பிடிக்குமேய்யா?”

“இருந்துட்டு போகட்டுமே, யாருக்குச் சொத்து சேர்க்கப் போறோம்?”

0
Your rating: None

ramkumark5's picture

இது கதையா? கவிதையா?


 

7.5
Your rating: None Average: 7.5 (4 votes)

yarlpavanan's picture

தெருப் பார்த்த பிள்ளையார்...


முருகன் வள்ளியைத் திருமணம் செய்ய முனைந்த போது பிள்ளையாரைத் 'திருமணம் செய்' எனத் தாயார் உமையம்மை கேட்டார். பிள்ளையாரோ, உம்மைப் (தாயைப்) போல ஒருவள் இருப்பின் திருமணம் செய்யத் தயார் என்றார். என்னைப் போல ஒருவள் எங்கேனும் கண்டால் சொல்லும் செய்து வைக்கிறேன் எனத் தாயாகிய உமையம்மையும் தெரவித்தார். 
 
6
Your rating: None Average: 6 (1 vote)

kishore1490's picture

“இது ஒரு பொன்மாலை பொழுது ”


அன்று மாலை பூந்தமல்லி பஸ் ஸ்டாபில் 65B பஸ் வந்து நின்றது .. நாலாபுரதிலிருந்தும் மக்கள் சீட்டை பிடிபதுற்கு ஓடி வந்து கொண்டிருந்தனர் .. பஸ்ஸில் இருந்தவர்களை இறங்க விடாமல் அவசரம் அவசரமாக மக்கள் எறி சீட்டை பிடித்து கொண்டிருந்தனர் .. சிலர் பைகலயும் கர்சீபுகலயும் ஜன்னல் வழியாக போட்டு சீட்டை பிடிதுகொண்டிருந்தனர் ..

7.72727
Your rating: None Average: 7.7 (11 votes)

vinoth's picture

ஒரு கதை எழுதுகிறேன் 2 - சாமியாடி


கணினி முன் உட்கார்ந்தேன். கதை எழுத வேண்டும்.

கதையை கதையாகவே எழுதுபவர் சிலர். கதையை கற்பனையாக்கி பல ரசங்களையும் கலந்து கொடுப்பவர் சிலர். கதையை நடந்ததை நடப்பதாக சொல்லி நகர்பவர் சிலர். கதையை கருத்தில் நிறுத்தி கருத்தை முன்வைப்பவர் சிலர். கதா பாத்திரத்தின் மனதிலிருந்து கதை சொல்பவர் சிலர்.

6.28571
Your rating: None Average: 6.3 (7 votes)

dharmadurai's picture

உழவன்


இஷ்டப்பட்டு கஷ்டபட்ட உழவனின் குடும்பத்தின் உழைப்பால் ஊரே  உலை வைத்தது அன்று ...

7.33333
Your rating: None Average: 7.3 (3 votes)