Submitted by lathabaalu on Wed, 30/03/2011 - 5:52pm
சருமம் மிளிர கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, கோரைக்கிழங்கு ஒவ்வொன்றும் 250கிராம் பாசிப்பயறு 500கிராம் கசகசா10கிராம் அனைத்தையும் நன்றாக உலர்த்தி மிஷினில் கொடுத்து அரைத்துக்கொள்ளவ
Submitted by yarlpavanan on Mon, 28/03/2011 - 11:44am
உடனடி முடிவு எடுப்பவருக்கு அறிவுக் குறைவாம் (அதாவது அவசரக் குடுக்கைக்கு புத்தி மத்திமம் என்பர்.) உண்மையா? ஆம், கோபப்படும் வேளை 13 நரம்புகள் தானாம் இயங்குகிறதாம்.
Submitted by aarulmmani on Sat, 22/05/2010 - 6:28pm
1 .ஆலிவ் எண்ணெய் எடுத்து உடலில் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் ,தோளில் உள்ள சுருக்கங்கள்,மரு போன்றவை நீங்கி விடும்.
2 .உலர்ந்த சருமத்திற்கு முட்டையின் வெள்ளை கருவை தனியே பிரித்து எடுத்து