மனமே கேள்....
அன்பேதான் சிவமாகும் ஆன்மாவே உயிரொளியாம் இல்லறமே நல்லறமாம் ஈசனடியே நிரந்தரமாம்
உள்ளமதைத் திறந்திடுவாய் ஊனுடம்பை மறந்திடுவாய் எல்லாமே அவன்செயல்தான் ஏன் பிறந்தோம் என்றறிவாய்