81. இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்துஓம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு.
வீட்டில் இருந்து பொருள்களைக் காத்து இல்வாழ்க்கை நடக்கதுவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவிசெய்யும் பொருட்டேஆகும்.
What for do the wise toil and set up homes? It is to feed the guest and help the pilgrim.



