மருத்துவத்தை பற்றி மனித இனம் தெரிந்தது என்னவோ சிறிதுதான், மேலும் கட்டுரையை பார்போம்.உடலில் உள்ள அபரிமிதமான செல்கள் தமக்குள் கட்டுப்பாடின்றி பிரிந்து, மீண்டும் வளர்ந்து அருகில் உள்ள திசுக்களில் பரவி, மீண்டும் பிரிந்து வளரும். இச் செயல் புற்று வளருவது போல இருப்பதால், இதை புற்றுநோய் என்பர். இதில் பல வகை உள்ளன. தோல் மற்றும் திசுக்களில் ஏற்படுவது “கார்சினோமா’ கேன்சர்.
நம்பிக்கை உள்ளவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்பதை நம்புவீர்களா? அதே போல நம்பிக்கை உள்ளவர்கள் சாவைக் கூட நெருங்க விடாமல் ஆயுளையும் பெருக்குவார்களே! நம்பிக்கை பற்றிச் சிறு கருத்தை இங்கு பதிவு செய்கின்றேன்.
திடீரென நோயுற்ற ஒருவரை அமைதிப்படுத்தி, கீழ் குறிப்பிட்டவாறு ஒரு உளநல மதியுரைஞர் குறித்த நோயாளியை மருத்துவரிடம் சேர்ப்பிக்கிறார்.
அறிவியல்(விஞ்ஞான) மருத்துவம் உடனடித் தீர்வுக்கு முக்கியமான ஒன்று.
உடலில் குளுக்கோசின் அளவு மிதமிஞ்சிக் காணப்படும் நிலையே நீரிழிவு என்கிறோம். இந்நிலை சிலருக்குப் பாலியல் உறுப்புகளுடன் தொடர்புபடுகிறது.
மணமுடித்து நான்கு பிள்ளைகளும் ஆன பிறகு உறவுக்காக அழைப்பது சரியில்லை என முட்டி மோதும் குடும்பத்தினருக்காக,
வாய்விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பது முன்னோர் கருத்து. அதற்காகச் சும்மா சிரித்துப் பயனில்லை.