இந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை
உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம் அறிவியல் எழுச்சியில் இறங்கியிருக்க,
இங்கே சத்தமில்லாமல், வானவியலும்,இயற்பியலும்,கட்டடக் கலையும், இன்னும் இது போன்ற
எத்தனையோ கலைகளும் சிறப்புற்றிருந்தன.
அந்த வரிசையில் கணிதவியலையும் எடுத்துக்கொள்ளலாம்.
“ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் கர்ணத்தின் நீளத்தி