தமிழ் இணையதளங்கள்

தமிழ் கட்டுரைகள் வேண்டுமா

என்னுடைய கட்டுரைகளும், மற்றும் பொதுவான கட்டுரைகளையும் காண இந்த முகவரியை பயன்படுத்தவும்.

0
Your rating: None

ஆலயம் - "ஆன்மாக்கள் லயிக்கும் இடம்"

இந்த வலைப் பூவில் உங்கள் ஊரில் உள்ள ஆலயங்கள் பற்றிய தகவல்களை உங்கள் பெயரிலேயே வெளியிட ஆலய புகைப்படத்துடன் விபரங்களை அனுப்பலாம் aalayankal@gmail.com

0
Your rating: None

WAKEUPCALL

2
Your rating: None Average: 2 (1 vote)

உஜிலாதேவி

4
Your rating: None Average: 4 (1 vote)

மகளிர் ஸ்பெஷல்

ஆனால் அனுமதி அனைவருக்கும் உண்டு. மகளிர் எழுத்தைப் படிக்க சிறந்த தளம்.

இந்த சைட்டுக்கு நான் கியாரண்டி.

0
Your rating: None

உனக்காக.....

அன்பே என் அன்பே....

0
Your rating: None

http://neechalkaran.blogspot.com/

கவிதைகள், கதைகள், நகைச்சுவைகள், நையாண்டிகள் மற்றும் பல படைப்பிலக்கிய வகைசார்ந்த பதிவுகள் கொண்டதளம் bye

0
Your rating: None

www.tamizharuvi.com இதில் பல சிறப்புகள் உள்ளன

ஞாபக சக்தி குறைவு

ஞாபக சக்தி அதிகம் வேண்டும் என்று விரும்பாதவர்கள் இருக்க முடியாது. பொதுவாக இயற்கையாக இந்த சக்தி சிலருக்கு மிக அபரிமிதமாக இருக்கும். சிலருக்கு இச்சக்தி குறைவாக இருக்கும். ஆரம்பத்தில் அதிகம் உள்ளள இச்சக்தி போக போக குறைவதும் உண்டு. பள்ளி, கல்லூரி மாணவர்கள்,ஆசிரியர்கள்,பேராசிரியர்களுக்கு இந்த சக்தம அதிகம் தேவைப்படும்.

அறிகுறடிகள்:படித்தது, நிகழ்ந்தது,அனைத்தையும் மறந்து விடுதல்.

காரணங்கள்:முளையில் ஒரு பகுதியில் சேகரித்து வைக்க வேண்டிய செய்திகளை சேகரிக்க முடியாமல் ஆகுதல். அப்பகுதி சரியாக செயல்படாமை ஒரு காரணமாக கருதப்படுகிறது.

பரிசோதனை:தலைப்பகுதியை ஸ்கேன் செய்து கண்டறியப்படுகிறது. பொதுவில் இது மாதிரி நோயாளிகளை பார்த்து, கோட்டு அறிந்து மருந்து தரப்படுகிறது.

சிகிச்சை:ஆயுர்வேதம், ஹோமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்தில் மருந்துகள் உள்ளது. எளிய சிறந்து பக்க விளைவு ஏதும் இல்லாத நமக்கு நாமே தயார் செய்து கொள்ளும் சிறந்த சித்த மருந்துகள் பல உள்ளது.

செய்முறை: தேவையான பொருட்கள்:1.சீர்தில் கொடி,2.நாயுருவி,3.வாயுவிளங்கம்,4.போஷ்டம் 5.சங்குப்பி,6.தண்ணீர் விட்டான் கிழங்கு (தோட்டங்களில் கிடைக்கும்).6.வசம்பு,7.கடுக்காய் (நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்)

செய்முறை:மேற்கண்ட பொருட்களை தேவையான அளவு எடையில் சேகரித்து நன்றாக காய வைத்து ,மெல்லியதாக இடித்து பொடித்து துணியில் வடிகட்டிக் கொண்டு ஒரு பாட்டிலில்
பத்திரப்படுத்திக் கொண்டு சுமார் 10 கிராம் அளவில் மேற்படி சூரணத்தை மூன்று வேளை ஆகாரத்திற்கு முன்பு உட்கொண்டு பசும்பால் குடித்து வரவும். நல்ல ஞாபக சக்தி பெருகும்.

பத்திய முறைகள்: சைவ உணவு சாப்பிடவும். உணவில் வல்லாரை கீரை சேர்த்து வரலாம்.

0
Your rating: None

HTTP://FREINDTALKTIVE.NING.COM

இந்த இனையதலத்தின் மூலமாக நண்பர்களை அதிகரிக்கலாம்... Mail

0
Your rating: None

கன்னியாகுமரி

Warm Welcome to Kanyakumari District

0
Your rating: None